நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இந்த தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்...