நிதி சிக்கலில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை மீட்க ஆர்பிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவு லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. வரா கடன் அதிகரிப்பால், கரூரைத்...
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதற்காக, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேமண்ட்ஸ் வங்கி நடைமுறை விதிகளின் படி, வங்கியின் நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரி வெளியேறும்...
ஏடிஎம், டெபிட், கிரெட்டி கார்டு பரிவத்தனைகளை மேலும் பாதுகாப்பாகச் செயல்படுத்து, 2020 அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது. எனவே, இன்று முதல் ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்...
ஆர்பிஐ அறிவுறுத்திய கடன் தவணை ஒத்திவைப்பு, 2020 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதை அடுத்து 6 மாதங்கள் வரை வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தவணையைத் திருப்பி செழுத்த தடை பெற்றதல், வட்டிக்கு வட்டி போன்றவை...
மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்;அட்டு வந்த சிகேபி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. வங்கியின் உரிமம் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்பிஐ 2020 ஏப்ரல் 30-ம் தேதி முதல் இந்த உரிமம்...
மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா,...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள் 926 உள்ளது. இதில் உதவியாளர் வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 926 வேலை: Assistant மாத சம்பளம்: ரூ. 13,150 – 34990 கல்வித்...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் இருப்பதாக விழுப்புரம் தொகுதியின் விசிக எம்பி...
இந்திய ரிசர்வ் வங்கி கள்ளப்பணத்தை, பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக கண்டிறிவதற்கு ஏற்ற வகையில் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செயலியில், ஒருவர் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை படம் பிடிப்பதன் மூலம் கள்ளப்பணமா என்பதை...
வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள்270 (சென்னை 19) உள்ளது. பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பியுங்கள். வேலை: Security...
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தனி மனிதர் ஒருவர் செய்த பேரழிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது...
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ்...
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் 99.3 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கருப்புப் பணத்தினை ஒழிப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தினை அறிமுகம்...