புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்களின் அதிகரிப்புக்கு காரணங்கள்: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: இந்தத் திட்டத்தின் அறிவிப்பு, குடும்ப...
ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் முறையில், புதிய திருத்தத்தைத் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்துள்ளது. அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ரேஷன் கார்டுகளில் புதிதாக நபர்களைச் சேர்ப்பது, நீக்குவது...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு ஆட்சியை பிடித்தது திமுக. அந்த அறிவிப்புகளில் முக்கியமான அறிவிப்பு மாதம் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்பதாகும். திமுக...
ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கி வரும் பொருட்களை, தொடர்ந்து 6 மாதங்கள் வரை பெறாமல்...
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து இருந்தால் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என யூடியூப் சேனலில் போலியாக செய்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூர் அருகே அரசு திட்டங்கள் குறித்து போலியான தகவல்களை யூடியூப்...
வீடு மாறி சென்றாலும் ஊர் மாறி சென்றாலும் அல்லது மாநிலமே மாறி சென்றாலும் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இனிமேல் அந்த நிலை தேவை இல்லை...
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 20 பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 2022ஆம் ஆண்டு...
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி விரைவில் வர உள்ளது. விரைவில் ரேஷன் காடுகள் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தகுதிகளில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய திருத்தங்களை செய்ய உள்ளது....
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை...
பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் அமைந்துள்ள திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம்...
தமிழகத்தில் திமுக ஆட்சி தோன்றியவுடன் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்கட்டமாக...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அடுத்ததாக...
தமிழகத்தில் புதிதாக திமுக அரசு நேற்று பதவி ஏற்றுள்ள நிலையில் ஐந்து முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார...
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி போன்ற அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அவை...
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...