இனி ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தற்போது ரேஷன் கடையில் அரிசி பருப்பு சர்க்கரை...
ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்காது என்றும் குறிப்பாக சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் இனாம் பொருட்கள் மிகவும் தரமற்றதாக...
சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக பலரும் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்...
ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்களின் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்...
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்...
பொங்கல் தினத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை அவசியமில்லை என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசாக பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வழங்க உள்ளதாக...
ஒவ்வொரு ஆண்டும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தவிர அரசு விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை...
பாலியல் தொழிலாளிகளுக்குm ரேஷன் கார்டுகL, ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு,...
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து விண்ணைத் தொடும் அளவுக்கு இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக தக்காளி வரத்து மார்க்கெட்டில்...
ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு...
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்...