சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம் பெண்களை பாலியல் வேட்டை நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதற்குள் பொள்ளாச்சியில் மீண்டும் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேரை கைது...
சென்னை திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமியை பெரியப்பா உறவுமுறை கொண்ட ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை திருமுல்லைவாயல் அந்தோணிநகரில் ராஜூ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மனைவி,...
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல்...
சோலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கென்யா நாட்டு மாணவருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது. சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் கென்யா...
சென்னையில் 12 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 72 வயது முதியவர் உள்ளிட்ட மூவரை போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில்...
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை முன்னர் சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கை...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி,...
சேலத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. சேலத்தில் அஸ்தம்பட்டியில் சிஎஸ்ஐ நர்சரி மற்றும்...
13 வயதே ஆனா மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட அஜித்குமார் என்பவர் அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வக்கிரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்....
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சுபின் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது...
குன்னூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி...
சேலத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 17வயதான மாணவி ஒருவருக்கு 76 வயதான தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த 76 வயதான தொழிலதிபர் போக்சோ சட்டத்தின் கீழ்...
பாதிரியார்கள், பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இவை அனைத்தும் உண்மை தான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்...
பொதுவாக தூக்கு தண்டனைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போது ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு தூக்கு...