நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகளால் எதிர்க்கப்படும் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை, மத்திய அரசு மதித்து நடந்து கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்...
முத்தலாக் தடைச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தற்போது இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு...