வணிகம்4 வருடங்கள் ago
கடன் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள தடையை மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை.. எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் அதிரடி!
கொரோனா ஊரடகின் காரணமாக வழங்கப்பட்ட கடன் தவணை செலுத்துவதற்கான தடையை, மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை என்று எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கோரோனா...