குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தினத்தில்...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்த கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவின் வெற்றியை அடுத்து திமுக...
திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், மதமாற்றத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில்...
இந்திய – சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும், என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்திய எல்லையில் சீனா அத்துமீறியதால் 20 இராணுவ...
மோடி தலைமையிலான பாஜக தனது இரண்டாவது ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பிரதமர் மோடியின் நிழலாக கருதப்படும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது அரசு கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட 58 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர்களுக்கான துறைகளுக்கான பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை நேற்று...