கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. ரஜினிகாந்த் வயது மற்றும் உடல் நலத்தைக்...
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார், கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள்...
ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் வர இருக்கும் தேர்தல், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்ற முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று நடிகர் சரவணம் கூறியுள்ளார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து, அனைவராலும் சித்தப்பு என அன்புடன் அழைக்கப்படுபவர் சரவணன். பிக்பாஸில் இவர் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தைக் கூறியது மூலம்,...
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி ஒன்றைத் தொடங்கி, தீவிர அரசியலில் செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியல்...
ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் உள்ளார் தான் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்த் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்...
கொரோனா ஊரடங்கு காரணமாக, ராகவேந்திரா திருமண மண்டபம் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, சென்னை மாநகராட்சி விதித்துள்ள 6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி விதித்துள்ளது. இந்நிலையில் அதை ரத்து...
கார்த்தி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படம் கைதி. மாநகரம், கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை எடுத்து முடித்து ரிலிஸ்க்கு தயாராக உள்ளது....
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...
நேற்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் ரஜினி காந்த் ட்விட்டரில் வீடியோ மூலம் வாழ்த்து கூறியதுடன் வெளிநாட்டில் இருக்கும் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது...