அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது புகார் அளித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரே அவர் மீது...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்த நிலையில் சற்று முன்னர் அவர் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3...
ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்...
ரூபாய் மூன்று கோடி வழக்கில் மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த அதிமுக...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆவின் பால் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள்...
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முன்ஜாமீன் மனு குறித்து...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அனைத்து தனி படைகளுக்கும் தண்ணி காட்டி ராஜேந்திர பாலாஜி இன்னும் கைது ஆகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால்...
முன்னால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிரடியாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்று இருப்பதாகவும் அவர் பாஜகவின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதனை அடுத்து அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதற்கேற்றார்போல் தமிழக பாஜக...
தமிழ்நாட்டில் 25 பால் ஒன்றியங்களில் முறைகேடு நடந்துள்ளது என்றும் முன்னாள் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டுள்ளன என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை...
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் சிலர் எதிர்பாராத வகையில் பின்னணியில் இருந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவ்வாறு ஆரம்பம் முதலே பின்னடைவில் இருந்தவர்களில் ஒருவர் பால்வளத்துறை...