வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-சென்னை அருகே இன்று காலை காரையை கடந்துள்ளது. வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் மழை பெய்து வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...
கனமழை காரணமாக நாளை 7 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு...
சென்னையை நோக்கி கடந்தவாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்....
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த...
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்...
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்ற நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை...
சென்னையில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மழை, வெள்ள சேதங்களை உடனுக்குடன் அறிந்து அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்னையில் கட்டுப்பாட்டு அறை...
சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது...
தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் 7 மாவட்டங்களில் இன்னும்...
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சென்னை...
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தோன்றி உள்ளதை அடுத்து...
தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் நீர்நிலைகள் அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் கனமழை பெய்து...
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்தத்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை...
நாளை அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை லேசானது மற்றும் மிதமான மழை...