கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள்...
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருமாறும் என்றும் இதன் காரணமாக 18 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன....
வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் இன்று முதல் சனிக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு என்பதும் தெரிந்ததே. தீபாவளிக்குப் பின்னர் நேற்று முன்தினம் தான் பள்ளிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திறக்கப்பட்டு...
அடுத்த மூன்று மணி மணிநேரத்திற்குள் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், ‘காற்றழுத்த தாழ்வு...
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அதேபோல் இந்த வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு...
வங்க கடலில் தோன்றிய உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு புயலாக வர வாய்ப்பில்லை என்றும் எனினும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த...
இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த...
சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் வெயில் அடிக்கத் தொடங்கிவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் அதனால் மழைநீரில் சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது...
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வங்க கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த...
இன்னும் ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இன்று முழுவதும் நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலும் இன்று அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது. எனவே, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை...