சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து ஒருசில பகுதிகளில் மட்டும்...
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள...
தென்கிழக்கு வங்க கடலில் நான்காவது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு...
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த காற்றழுத்த தாழ்வு இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் சில...
மழையால் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அந்த கட்டிடம் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காரணமாக...
தமிழகத்தில் கனமழை என்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் இன்றும் 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து...
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து...
வங்கக்கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய...
சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் இதற்கு முன் கடந்த 200 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே 1000 மில்லி மீட்டர் மழை பெய்து...
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த...
அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை...
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்...
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பெய்த மழையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைதான் அதிகம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில்...
வங்கக்கடலில் தோன்றி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள...