திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் முழுக்க கனமழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை இப்போது தீவிரம்...
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையிலும்...