தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஜா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த நேரத்தில் மதுவில்...
தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. இன்று காலைதான் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்...
சென்னை: கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. அந்த 4 மணி நேரம் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா...
சென்னை: கஜா புயல் காரணமாக தமிழ்கத்தில் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. கஜா புயல்...
சென்னை: கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த புயலால் கடலோர மாவட்டங்கள்தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்குதான் பாதுகாப்பும்...
சென்னை: கஜா புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்துள்ளது. தற்போது இந்த புயல் 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது . கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கஜா...
சென்னை: கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல்...
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த...
சென்னை: கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கஜா புயல் புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது....
மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...
சென்னை: தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. ...
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழகத்தில் மிக...
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது. கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து...
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை...