நேற்று சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் திடீரென கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளை அடித்தவரே கொள்ளை போனதாக நாடகமாடியது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்போதும் பெரும் பரபரப்பாக இருக்கும்...
மத்திய வேளாண்மைஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
மெட்ரோ ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail Limited) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும்...
ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு பெரும் வருமானத்தை தரும் ரயில்வேத்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது...
ரயில்வே துறையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24 மணி நேரமும் முன்பதிவு...
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ECR, Railway மொத்த காலியிடங்கள்: 3366 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே...
ரயில்வே துறை என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு என தனி இரயில்வே துறை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது மத்திய அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக...
தமிழகத்தில் தற்போது சென்னை – மதுரை, சென்னை – கோவை ஆகிய இரண்டு இரட்டை ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன என்பதும் அது மட்டுமின்றி மதுரை – கன்னியாகுமரி என்ற இரட்டை ரயில் பாதை பணி...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
கடந்த மே 17-ஆம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட ரயில்வேயில் தமிழ் பேசக்கூடாது என்ற அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்னக...
அனைவராலும் ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் சென்னை ஐஆர்சிடிசியில் காலியிடங்கள் 74 உள்ளது. மேற்பார்வையாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 74 வேலை செய்யும்...
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த...