ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ரயில்வே துறை மொத்த காலியிடங்கள்: 17 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தெற்கு ரயில்வே தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு ஜூலை 12ம் தேதி காலை 8மணி முதல் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால்...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில பைத்தியக்கரத்தான தனமான செயல்களை பல இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் அது பைத்தியக்காரத்தனமாக இருப்பது மட்டும் இன்றி சில சமயம் சட்டவிரோதமாகவும் பொது மக்களுக்கு...
இந்தியாவில் உள்ள பல ரயில் பாதைகள் பிரிட்டிஷார் காலத்தில் போடப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரயில் பாதைக்காக மட்டும் இந்தியா ஒரு கோடி ரூபாய் பிரிட்டன் அரசாங்கத்திற்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை...
வீடு காலி செய்து பொருள்களை வேறு வீட்டுக்கு எடுத்து செல்வது என்பது மிகப்பெரிய சவாலான ஒரு வேலையாக இருக்கும் நிலையில் அந்த வேலையை இந்தியன் ரயில்வே எளிதாக்குகிறது. குறிப்பாக வெகு தூரத்திற்கு அதாவது வேறு மாநிலத்திற்கு...
ரயில்வே நிலையம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கடவுள் அனுமனுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரோனா என்ற மாவட்டத்தில் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரயில்வே...
இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கொங்கன் இரயில்வே மொத்த காலியிடங்கள்: 1 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...
ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என ரயில்வே அமைச்சர் கூறிய நிலையில் கோவையில் இருந்து சீரடி முதல் தனியார் ரயில் விடப்பட்டது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயிலில்...
ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது...
இந்திய ரயில்வே வாரியத்தின் இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு...
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்களும் இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க ரயில்வே துறை அறிவித்துள்ளது ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏழாவது ஊதியக்குழு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக...
இந்த ஒரு தவறை மட்டும் செய்தால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ரயில்...
பராமரிப்பு காரணங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கிளம்பும் 4 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...
ரயில்வே கார்டு பதவி என இனி அழைக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு பதிலாக புதிய பதவி பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே கார்டு பதவியில் உள்ளவர்கள் தங்களது பதவி பெயரை மாற்ற வேண்டும்...