நடிகை கங்கனாரனாவத் ‘சந்திரமுகி2’ படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பியுள்ளார். பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படமான ‘சந்திரமுகி’யின் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப்...
’ஜெய்பீம்’ படத்தின் கதையின் உண்மை கேரக்டரான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அந்த முடிவை அவர் மாற்றி உள்ளதாக...
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. போலீசாரால் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணு என்பவரின் உண்மை கதை ஆகும்....