ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....