16-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 27வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்....
16 வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மொஹாலியில் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்...
நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து பந்தாடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில்...
நடப்பு ஐபிஎல் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பரபரப்பான கடைசி ஓவரில் சாம்கரணின் அபார பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள்...
ஐபிஎல் தொடரில் இன்று 32வது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வந்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படு மோசமாக விளையாடி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது/ இதனை அடுத்து 116...
ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இன்றைய போட்டி ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் 32வது போட்டி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு...
மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 23-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால்...
பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே . இந்த...
அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுங்கள் ஆனால் அவ்வாறு கொடுக்கும் போது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த...
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்...
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும்...
பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...