வணிகம்3 வருடங்கள் ago
பருப்பு விலை உயர்வு.. இருப்பு வைத்துக் கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு!
மார்ச் மாதம் முதல் பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஒன்றிய அரசு இந்த சந்தை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பருப்புகளைப் பதுக்கி, தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை ஏற்றுவதைக் கட்டுப்படுத்த, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு ஒன்றிய...