சிலிண்டருக்கு மாதம் ரூபாய் 300 மானியம் உள்பட பல அதிரடி அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதுவை மாநில பட்ஜெட்டில் உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல்...
சென்னை – புதுச்சேரி இடையில் அண்மையில் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் விரைவில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சரக்கு கப்பல்களில் கொண்டு வரும் கண்டெய்னர்கள் தென் மாவட்டங்களுக்குச்...
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் சென்னையில் இருந்து புதுவை செல்லும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை துறைமுகத்தில் தமிழக முதல்வர் மு க...
முன்பெல்லாம் புதுச்சேரிக்கு மதுகுடிக்க மட்டுமே நிறைய பேர் வருவார்கள், ஆனால் தற்போது பெட்ரோல் போட வருகிறார்கள் என்றும் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை புதுவையில் குறைவாக உள்ளது என்றும் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தராஜன்...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் விஜய் நேரடியாக அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தமிழகத்தை குறி வைக்கவில்லை என்றும் புதுச்சேரியை தான் குறி வைத்துள்ளார் என்றும் கூறப்படுவதால் பெரும்...
புதுவை மாநிலத்தில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்குவதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏ க்களும் சமரசம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தளபதி விஜய் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென நேற்று இரவு அவரது வீட்டில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சந்தித்தது தமிழகம் மற்றும் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை...
நடிகர் விஜய்யை நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டில் சந்தித்ததாகவும் இது ஒரு மரியாதை நிமித்தம் சந்திப்பு என இரு தரப்பிலும் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியலை...
மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என புதுவை மாநில அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே...
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில்...
புதுச்சேரி கடற்கரைக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுவை கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியா பகுதியில் உருவான நிலநடுக்கம் எதிரொலியாக பல்வேறு...
பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச...
வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது...
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் 20 மாதங்களுக்கு பின்னர் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என...