பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. வருகின்ற மே 8 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக...
பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளே, அதுவும் தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு,...
கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்ட மாணவிகள் பொது தேர்வு எழுதும் அறைக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒவ்வொரு...
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த புதிய கடைசி தேதி ஆகியவற்றை அரசு தேர்வு இயக்ககம்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியிருப்பதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கிய நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்...
நிலக்கரி பற்றாக்குறை உள்பட பல காரணங்களால் அவ்வப்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மின்வெட்டு காரணமாக ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் 10,11, 12ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதும் தனித்தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக...
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி சற்றுமுன்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 10ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம்...
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் 10, 11,...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை மீண்டும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...