முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் சொத்து வைத்து இருப்பதாகவும் அதில் இருந்து அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம்...
வாரிசுகளுக்கு பெற்றோர் கொடுத்த சொத்து கொடுத்தது தான் என்றும் அதை திரும்பப் பெற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து கொடுக்கும்போது வாரிசுகள்...
இரட்டை இலை வழக்கில் பிரபல நடிகையின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக சுகேஷ்...
தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை திடீரென உயர்த்தியதை அடுத்து சென்னையில் வீட்டு வாடகையும் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை 25 சதவிகிதம்...
திமுக ஆட்சி தோன்றியதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான...
30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த...
ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட...
நடிகர் தனுஷ் தனது மானார் வீட்டு அருகில் போயஸ் கார்டனில் 22 கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியுள்ளார். காலா படம் ஏற்படுத்திய நட்டத்தால், நடிகர் தனுஷ் பெரும் நிதி சிக்கலில் மாட்டினார். எனவே அதிலிருந்து வெளியில்...