தமிழக சட்டமன்ற தேர்தல் உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலுக்கு தற்போது அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி...
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக அவர் வேட்டையாடப்படுகிறார் என ஆவேசமாக குரல்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை...
உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி சோன்பத்ராவில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் காவல்துறை பிரியங்கா காந்தியையும், அவருடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் சொத்து...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை...
பிரதமர் மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு ஆவேசமாக பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி முன்னாள் பிரதமரும் ராகுல், பிரியங்காந்தியின் தந்தையுமான ராஜிவ்...
உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் தனது அண்ணன் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள்...
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில்...
உத்தரப் பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி இந்த மக்களவை தேர்தலையொட்டி களமிறக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரியங்கா...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளராக கடந்த மாதம் நியமித்தார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார். இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில்...
டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தற்போது டிவிட்டருக்கும் வந்து இருக்கிறார். இன்று காலையில்தான் இவர் டிவிட்டர் கணக்கை தொடங்கினார். பிரியங்கா காந்தி வத்ரா என்ற பெயரில், @priyankagandhi...
உத்திரப்பிரதேச கிழக்குப் பகுதி பொறுப்பாளராகவும் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எளிமையான முறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அவர் சைலண்டாக அரசியல் ஒன்று செய்துள்ளார். பண மோசடி வழக்கு ஒன்றுக்காக...
டெல்லி: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்பாக அவர் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறார் என்கிறார்கள். உத்தர பிரதேசம் சென்ற கும்பமேளாவில்...