எனது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்தாலும், வயநாடு தொகுதி மக்களுடன் என்றும் நான் இருப்பேன் என ராகுல் காந்தி பேசியுள்ளார். எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, ராகுல் காந்தி வயநாடு சென்ற போது, அங்கு...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத்...
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடமிருந்து ரூபாய் 2 கோடிக்கு ஓவியம் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
பிகினி அல்லது ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை என்றும் அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி...
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சற்றுமுன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தன்னை கைது செய்த பெண் காவலர்களை அரவணைத்து சென்ற பிரியங்கா காந்தியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் போலீஸ் காவலில்...
மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. தந்தையின் மறைவுக்கு பின் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தது போல் இவரும் அரசியலில் இறங்கினார். காங்கிரஸ் நடத்தும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். சமீபத்தில்...
உத்தரபிரதேச மாநிலத்தில் சற்றுமுன்னர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த...
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பாஜக தரப்பில் இருந்து தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளைத்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அபாரமாக அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று...
சிபிஎஸ்இ அமைப்பு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
தமிழகத்திற்கு நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக வர திட்டமிட்டிருந்த பிரியங்கா காந்தி திடீரென தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த சில...
தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்ய இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென தனது திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஜய்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற...
முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து தமிழக காங்கிரஸார் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்ய...