தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க நடுத்தர வர்க்கத்தின் பெற்றோர்களே தயங்குவார்கள் என்பதும், கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில்தான் சேர்த்து வரும் வழக்கம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால்...
தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. கொரோனா காரணமாகத் தமிழகத்தில் தனியார், அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன....
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுது வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிகள் 75 சதவீதம்...