ஏற்கனவே ஒரு சில வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாற்று திறனாளிகள் நாளை முதல் 20ஆம் தேதி வரை அலுவலத்திற்கு வருவதற்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது...