32 வருடங்களுக்கு முன்னர் ரயில்வே அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்த நிலையில் அந்த அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம்...
கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்...
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபி-சிஐடிக்கு மாற்றி...