ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் படை...
சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்தியது என்பதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து தமிழக சட்டப் பேரவையின் 100-வது ஆண்டு தினம் மற்றும்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக டெல்லி சென்றார் என்பதும் இன்று காலை அவர் ஜனாதிபதியை சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று...
மத்திய அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக புதிதாக பதவி ஏற்க இருக்கும் 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதில் தமிழகத்தைச்...
கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா உள்பட 8 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்கள் குறித்த உத்தரவை சற்று முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 8 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் குறித்த...
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சி தமிழகத்தை ஆட்சி செய்யப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதற்கு முன்னரும் உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை...
தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக...
இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோபமடைந்து இடையில் வெளியேறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது அவருக்கு சரமாரியாகக் கேள்விகள் பரந்தன. அதில் ஆசிய...
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு...
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். ஜனவரி 23-ஆம் தேதியே பாரத ரத்னா விருது பெறுவோரின் பெயர்களை குடியரசுத் தலைவர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா இன்றுதான் மக்களவையில் விவாதத்தில் உள்ளது. ஆனால்...
முத்தலாக் தடைச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தற்போது இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு...
மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டம் நிறைவேராமல் போனதால் தற்போது இதனை மீண்டும் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஆனால்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உருமைகோரியுள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி...