இந்தியாவின் ஆன்மாவைக் காப்பற்ற வேண்டுமானால், பாஜக அல்லாத முதல்வர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பிராந்த் கிஷோர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை ஆரம்பம்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...