ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு மட்டுமே பளுதூக்கும் போட்டியில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள்...