பொங்கல் விடுமுறையில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதும், ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத்...
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்...
ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...
பொங்கல் தொகுப்பு பொருள்கள் இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்பதும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
வரும் பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படமும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படமும் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஷாலின் திரைப்படமும் இணைந்துள்ளதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி 7ஆம்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
பொங்கல் தினத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை அவசியமில்லை என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசாக பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வழங்க உள்ளதாக...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் அகவிலைப்படி குறித்த விவரங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்...
கூட்டுறவு சங்க பதிவாளர் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம்...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 20 பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 2022ஆம் ஆண்டு...
பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், சென்னை செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைய முன்னிட்டு தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல், பண்டிகை விடுமுறை...
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று சென்னை வந்தடைந்தார். அவர் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘நம்ப ஊரு பொங்கல்’ விழாவில் வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டார். அவர் விழாவில் சிறுப்புரையாற்றிய போது கூறியதாவது, தமிழகம் என்பது...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண, அவனியாபுரம் வந்தார். தொடர்ந்து அவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ‘சமத்துவப் பொங்கல்’ என்பதை உணர்த்தும்...