தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில், அரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, புளி,கரும்பு, ரவை என மொத்தம் 22 பொருட்கள் இடம் பெற்றிருந்தது....
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. ரேசன் கடைகளில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு...
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 2500, இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன் 1 கிலோ...
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது ரேஷ்ன் கடைகளில் பொருட்கள் பெற கைரேகை கட்டாயம். ஆனால் பல இடங்களில் கைரேகை வைத்தால் எடுத்துக்கொள்வதில்லை என்ற...
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கரும்பு,...
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வேகமாக தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு ரூபாய் 1000 பணமும் அதனுடன் பரிசு...