நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில்...
இத்தாலி நாட்டின் அரசு பணத்தை ரூபாய் 1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற பெண் ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தான் இரு...
மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு வந்த போது அவர் தவறான தேர்வு மையத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேர்வு தொடங்க இன்னும் 20 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த...
சென்னை; பெண் காவலர்களுக்கான முக்கியமான 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் காவலர்கள் பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டதன்...
மல்யுத்த வீராங்கனை ஒருவருக்கு விளையாட்டு கோட்டா மூலம் காவல்துறையில் வேலை கிடைத்த நிலையில் வேலை கிடைத்த ஒரே ஆண்டில் அவர் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
இளம் பெண் ஒருவர் தனது சகோதரர் மற்றும் பெற்றோரை அழைத்து வந்து கணவர் மற்றும் மாமியாரை சரமாரியாக தாக்கிய நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுதான் காரணமா என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மும்பை சேர்ந்த விஷால்...
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான சாலை விபத்து மரணங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் நடக்கின்றன. இந்நிலையில் இவ்வாறு மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள உதயம் நகர் என்ற பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் பேரூராட்சி அனுமதியுடன் தனது வீட்டில் பெரியார் சிலை வைத்து இருந்த நிலையில்...
மின்சார கட்டணம் செலுத்துவதற்காக பணம் கொடுத்திருந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமல் அந்த பணத்தை செலவழித்த நபரை, பணம் கொடுத்த நபர் அடித்தே கொலை செய்த சம்பவம் குருகுராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருகிராம்...
பெங்களூரு நகரில் பைக்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முதியவர் ஒருவரை இளைஞர் ஒருவர் பைக்கில் தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ பார்ப்பதற்கே பதைபதைக்க வைத்துள்ளது. பெங்களூரில் முதியவர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தவறான...
பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் என்பவர் ஆபாச உடைய அணிந்து வெளியில் சென்றதாக பாஜகவினர் புகார் கொடுத்த நிலையில் தற்போது அவர் மீண்டும் டாப்லெஸ் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு கடுப்பேற்றி உள்ளதால்...
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையைச்...
உறவினரின் தலையை வெட்டி துண்டிக்கப்பட்ட தலையுடன் கொலையாளிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முண்டா என்பவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே...
பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை நடிகர் முனிஷ்ராஜா என்பவர் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனது மகளை பணம் மற்றும் நகைக்காகவே முனிஷ்ராஜா திருமணம் செய்து கொண்டதாக ராஜ்கிரண் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இது...