ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ,...
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் வெண்கல சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதியை இதுவரை மத்திய அரசு அறிவிக்காததால் திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கேரள முதல்வருக்கு பயப்படும் பிரதமர் மோடி தமிழக ஆட்சியாளர்களை மதிக்கக் கூட இல்லை என கூறியுள்ளார்....
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் டெல்லி செல்ல உள்ளார். அவர் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் என பேசப்படுகிறது. தமிழகத்தில்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் மிகக்கடுமையாக தாக்கியது. இதனால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா...
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்றார். இந்த சந்திப்பின் போது கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதிப்பை சீரமைப்பதற்காக...
காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத வேறு யாராவது தலைவராக நியமிக்கப்படுவாரா என்று பிரதமர் மோடி சத்தீஸ்கரில் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். வரும் 20-ஆம் தேதி...
இலங்கையில் கூட்டணி ஆட்சி இருந்து வந்த நிலையில் அதில் ஏற்பட்ட பிளவின் காரணமாகப் பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுப் புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனாவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமாகப்...
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீண்டும் துணிச்சலாக பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்துள்ளார். கன்னடா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு...
2018-2019 நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை அளிப்பதாகத் தெரிவித்து இருந்தார். இந்தியாவின் 30 மாநிலங்கள்...
இந்தியாவின் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தினைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அதில் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையின் பங்களிப்பு...