நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது. ஆனால் இவர்கள் பிரதமர் ஆக முடியாது, மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே...
மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்து அவரை கலாய்த்துள்ளார். பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். அப்போது...
சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு, எம்ஜிஆர் பெயரை சூட்டியது போல், எழும்பூர் ரயில் முனையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்ட பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார். மக்களவை...
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் சென்னை திரும்பினார். இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும்...
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பின்னரும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது....
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோடி படப்பிடிப்பு...
நடப்பு நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் 16-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய உ.பி முன்னாள் முதல்வர் முலாயம்...
ரஃபேல் விவகாரத்தில் இந்து ஆங்கில நாளேடு இன்று வெளியிட்ட தகவல் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. நாடு முழுவதும் இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த ஆவணத்தை இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் வெளியிட்டார். ரஃபேல்...
பிரதமர் நரேந்திர மோடி ஒரே மேடையில் ஐந்து நிமிடம் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய வருவாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்து மோடியை கோழை எனவும் விமர்சித்துள்ளார். டெல்லியில் நேற்று...
பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி திருப்பூருக்கும், 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி எப்பொழுது தமிழகம்...
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்புகள் இங்கு எழுகின்றன. கறுப்புக்கொடி காட்டுவது, கோ பேக் மோடி என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆக்குவது என மோடிக்கு எதிராக தமிழகம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு...
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக்...
நமது நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திரன் தான் ஆனால் அவர் தனது பெயருக்கு பின்னால் மோடி என்ற தனது சாதியின் பெயரை வைத்துள்ளார் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவின்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிரும் என்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நாங்கள் உருவெடுப்போம் எனவும் கூறியுள்ளார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அமமுக...
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்த கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட வராத பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் ஜனவரி மாதம் தமிழக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு...