பல் மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஒருவர் எதிரிகளின் பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன் என பிரதமர் மோடி காமெடியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது....
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர்...
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என என வலியுறுத்தி பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரதம...
பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற போது மக்களுடன் கலந்துரையாட ‘மன் கீ பாத்’...
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார் கடந்த...
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். மேலும்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்து பலருக்கு அமைச்சரவைப்...
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழம் அனுப்பி உள்ளதை அடுத்து இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு நீங்கி இனிப்பான உறவு தொடங்க போகிறதா என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் எழுப்பி உள்ளதால்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம்...
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும்...
கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் நேற்று இரண்டு லட்சத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து...
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விட்டதாகவும் எந்த...