இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்க பிரதமர் சென்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் என்ற பகுதியில் இன்று...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
பிரதமர் மோடி பிட்காயினுக்கு அங்கீகாரம் தந்து விட்டதாகவும் இந்திய அரசே சில பிட்காயினை வாங்கி இருப்பதாகவும் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் டுவிட்டர்...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க...
இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள ம்ஹோபாவில் நீர்ப்பாசனம் தொடர்பான முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்....
வாடிகனில் போப் ஆண்டவரை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற...
பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினோராம்...
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐநா சபை கூட்டம் மற்றும் குவாட் உச்சிமாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்...
பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு எவ்வளவு என அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 3 கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு...
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார் என்பதும், பல கோடி முதலீடுகளை அவர் பெற்று வந்தார் என்பதும் அது மட்டுமின்றி இந்தியாவுக்கு ஆதரவாக...
வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ளக...
இந்தியாவில் முதல் முறையாக இமாச்சல் பிரதேச மாநில மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர். இமாச்சல் பிரதேச மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும், 3-ல் ஒரு...
நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “பிரிவினையால்...
தமிழ் சினிமாவில் விபச்சாரம் அதிகமாகி விட்டதாகவும் பெண்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன், பிரதமர் மோடி மற்றும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து...
கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல்...