தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் நேருக்கு நேர்சந்தித்தால் பரஸ்பரம் சிரித்து கொள்ளும் ஒரு நாகரீகம் கூட இல்லை என்பதும் ஜெயலலிதா கருணாநிதி காலத்திலிருந்தே இது தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முதல் நாளான தந்தேராஸ் (சனிக்கிழமை)...
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில்...
பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசிடி கூட தெரியாது என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இருந்துகொண்டே பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சுப்ரமணியசாமி....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை தெலுங்கானா முதல்வர் சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதை தவிர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி இன்று...
இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை தொடங்கப்படாத நிலையில் 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தற்போது 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதும் மின்னல் வேகத்தில் இன்டர்நெட்...
பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக தனது குடும்பத்தினருடன் சென்ற நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்ததும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ஆம்...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...
விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூபாய் 15 லட்சம் செலுத்தப்பட்ட நிலையில் அந்த பணம் பிரதமர் தனக்கு கொடுத்ததாக நினைத்துக் கொண்டு செலவு செய்து விட்டதாக விவசாயி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருந்த தமிழகத்தை சேர்ந்த ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி...
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்....
கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடி படம், பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் பெயர் மற்றும் படத்தை நீக்கியுள்ளது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வர்...
பிரதமர் மோடி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் சென்ற போது அங்குள்ள விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் டெல்லி திருப்பி விட்ட நிலையில் பிரதமரின் மதுரை வருகை...