தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார் என்பதும்...
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி...
தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது...