சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஒரு சில ரயில் நிலையங்களுக்கு மட்டும் உயர்த்தப்படும் என சமீபத்தில் ரயில்வே துறை அறிவித்திருந்தது. தற்போது 10 ரூபாய் என இருக்கும் பிளாட்பார கட்டணம்...