நாட்டில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அங்கு ஒரு லிட்டர் டீசல் 92.13 ரூபாய்க்கு...
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் நிலையில் உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்....
வாகனங்களை கவனமாக பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் என்றும், வாகனங்கள் பழுதுபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்...
இந்திய அளவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் இவற்றின் விலைகள் தலா 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே மதுபானங்களில் வரி விதிப்பையும் 25...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் பங்க் ஒன்று அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று 20 திருக்குறள்களை சேர்ந்தாற் போல் ஒப்புவித்தால் ஒரு...
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ஆனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 11வது நாளாக விலை குறைக்காமல் உள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல்...
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...
டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு...
வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்...
நாட்டில் பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உயர்ந்து வரும் இந்த பெட்ரோலின் விலை மோடி அரசின் ஆட்சியில் விரைவில் 100 ரூபாயைத் தாண்டும் என ஆந்திர...