சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவிலும் தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது என்பதும், தினமும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த அறிவிப்பை...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோ மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 100க்கு மேல் அதிகமாக விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ.101ஐ நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்றும்...
சென்னை உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். ஆனாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் உயராமல் இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு இருப்பதன் காரணமாகவும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதன் காரணமாகவும் இந்தியாவில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர தொடங்கியுள்ளது. கடந்த சில...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி ஒருசில நாட்கள் பெட்ரோல் டீசல்...
பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது கூடுதல் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. ஆனால்...
தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் ஏறிக் கொண்டிருந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் உயராமல் உள்ளது பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தியை அளித்து உள்ளது....