கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்தது என்பதும் இதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் பார்த்தோம். ஆனால் கடந்த சில...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் வரை அதிகரித்துக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து கடந்த ஒரு மாதமாக...
தமிழகத்தில் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டதை அடுத்து 11.21 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாய்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதமாக உயரவும் இல்லை, இறங்கவும் இல்லை என்ற நிலையில் ஒரே நிலையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் பெட்ரோல் டீசலுக்கான வரிவிதிப்பை மத்திய...
பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அதிகரித்த போது, 1.44 லட்சம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் பத்திரம்...
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க...
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரூபாய் 100ஐ தாண்டி விட்டது என்பதும் தெரிந்ததே தற்போது 26 நாட்களாக பெட்ரோல்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் விற்பனையாகி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயராததற்கு காரணம் பெகாசஸ் செயலி தான்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும்...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது என்பதும் சென்னையில் 102 ரூபாயை தாண்டி தற்போது பெட்ரோல் விலை விற்ற கொண்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பதும் இதனால் பொதுமக்கள்...
கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர...
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் முந்தைய நாள் விலையிலேயே விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் பெட்ரோல்...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை கடந்த வாரம் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது என்பதையும் பார்த்தோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல்...