நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர், ‘வரலாறு காணாத...
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா, நாட்டில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குப் புதிய வகை காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றிப் பேசுகையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...
நாட்டில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அங்கு ஒரு லிட்டர் டீசல் 92.13 ரூபாய்க்கு...
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் நிலையில் உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்....