துபாய்க்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் கலாமானார். இந்நிலையில் பர்வேஸ் முஷாரப் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப்...
இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்தியா சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில்...