சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள உதயம் நகர் என்ற பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் பேரூராட்சி அனுமதியுடன் தனது வீட்டில் பெரியார் சிலை வைத்து இருந்த நிலையில்...
பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த தொலைதூர படிப்புகள் செல்லாது என பல்கலைகழக மானியக்குழுவான யூஜிசி அறி வித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியாக கல்வித் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள்...
சென்னையில் இன்று நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பில் பெரியார் சிலை இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஸ்டேக்க்கை டிரெண்டாகி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி...
இன்று தந்தை பெரியார் நினைவு தினத்தை அடுத்து அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக சீர்திருத்தவாதியாகவும் சாதி வேற்றுமையை அகற்றுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க போராடியவருமான...
நேற்று பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒருபக்கம் பெரியாரின் பிறந்தநாளில் சமூக நீதிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானலில்...
சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரியார் என்றால்...
2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, இன்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளது. மு.க.ஸ்டாலின், இன்று முதல் முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான...
சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப்...
சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப்...
சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...