சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை கொட்டினால் அபராதம்...
தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....
அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 3.06 கோடி அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று அமேசான் பே என்பதும்...
பொதுவாக உணவு சாப்பிடும் போது அவசரம் இன்றி மெதுவாக கடித்து சாப்பிட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் உணவு எளிதாக ஜீரணம் அடையும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்து உள்ளனர். ஆனால் ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்ட ஒரு...
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர்...
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனுக்கும் தற்போது பான் கார்டு என்பது அவசியமாகிவிட்ட ஒன்றாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலோ, வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்...
தற்போது Buy Now, Pay Later என்ற முறை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கொஞ்சம் விரிவாக இதனை பயன்படுத்துவார்கள் தெரிந்து கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களை எப்படியாவது கடன்காரர் ஆக்க வேண்டும் , அவர்களை...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து நான்காம் அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் கொரோனா...
மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில் தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம்...
இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி உணவு டெலிவரிபாய்ஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தணிக்கையில்...
சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கோடி கேட்டு மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு வழக்கு தாக்கல்...
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசினால் குற்றம் என கருதப்பட்டு தற்போது அபராதம் பெறப்பட்டு வரும் நிலையில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பேசினால் குற்றம் இல்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என...
அதிகபட்சமாக 1,200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே செக் ரிட்டர்ன் உள்ளிட்டவைகளுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் அபராதம் ஐசிஐசிஐ வங்கியில்...
முக கவசம் அணியாததால் கோவையில் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கூடுதல்...
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வருமான...