சமீப காலமாக விமானங்கள் பயணிகளை விமான நிலையங்களிலேயே விட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் 17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டு விட்டு குவைத் செல்லும் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் விஜயவாடா விமான...
சமீபத்தில் தனியார் விமான நிறுவனம் ஒன்று பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை இயக்கிய போது அதில் 55 பயணிகளை மறந்து விட்டு சென்ற விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து...
அமெரிக்காவில் திடீரென 850 விமான சேவை முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் விமான சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் விமான...
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும்...
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள்...
நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சென்ற விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர நடிகை ரோஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது . நடிகையும்...
பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென பழுது ஏற்பட்டால் பயணிகள் இறங்கி அந்த பேருந்தை தள்ளி விடுவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஒரு சில நாடுகளில் ரயிலை கூட தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் நிபந்தனைகளுடன் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது பேருந்துகளில் 50 சதவிகித...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதால் மின்சாரம் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் பல தொழிற்சாலைகள் முயற்சி செய்து வருகின்றன என்றும் ஒரு சில தொழிற்சாலைகள் மின்சார இருசக்கர வாகனங்கள்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...